நின்னை சில வரங்கள் கேட்பேன்; அவை நேரே இன்றெனக்கு தருவாய்... முன்னை தீவினை பலன்கள் அவை- மூளாதழிந்திடல் வேண்டும்; இனி என்னை புது உயிராக்கி - மதி தனை மிக தெளிவு செய்து, என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்...
பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஒரு பறவைதான்... நிரந்தரம் எனும் நிலையையே அசௌகரியமாக கருதும் பறவை..அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம்.. ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தில் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்..(Courtesy: அன்பே சிவம்) :-)
No comments:
Post a Comment