அக்னி குஞ்சொன்று கண்டேன், அதை ஆங்கே ஓர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...

Monday, November 20, 2006

பாரதியிடமிருந்து என்னை கவர்ந்த சில

நின்னை சில வரங்கள் கேட்பேன்;
அவை நேரே இன்றெனக்கு தருவாய்...
முன்னை தீவினை பலன்கள் அவை-
மூளாதழிந்திடல் வேண்டும்;
இனி என்னை புது உயிராக்கி -
மதி தனை மிக தெளிவு செய்து,
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்...

No comments: